உள்நாட்டு செய்திகள்

இரு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

அதனடிப்படையில் கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ளதுடன் வடமத்திய மாகாண ஆளுநராக திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

ஐ.பி.எல்.சுருக்க பட்டியலில் இலங்கையில் இருந்து 07 வீரர்களுக்கு வரம்…

wpengine

கடும் மழை – கங்கையின் நீர் மட்டம் உயர்வு

wpengine

சிம்பாப்பே மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதுகின்றது..

wpengine