உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இரு பேரூந்துகள் நேருக்குநேர் மோதியதில் 6பேரின் நிலை கவலைக்கிடம்



கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 40ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் 6 பேரினது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொஸ்கம பொலிஸ் பிரிவில் தனியார் பேரூந்து ஒன்றும் இ.போ.ச பேரூந்து ஒன்றுடன் ஒன்று நேருக்குநேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த நபர்கள் சாலாவ மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(riz)

Related posts

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்கு சட்டம் நீக்கம்…

wpengine

பிரசன்னவையும் மனைவியையும் கைது செய்ய நீதிமன்றில் பிடியாணை உத்தரவு

wpengine

தனியார் பஸ் கட்டண விவகாரம் – ‘முடிவெடுக்கும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு மட்டுமே’

wpengine