Top Story 1உள்நாட்டு செய்திகள்

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளும் வலுவாக்கப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

பாதுகாப்பு துறையில் இந்தியாவின் பங்காளராக இலங்கையின் முதநிலை வகிபாகம் கொழும்பு பாதுகாப்பு மாநாடு உள்ளிட்ட முன்னெடுப்புக்களில் பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவது குறித்த ஆலோசனைகளை பெறுவது தொடர்பில் இவருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

Related posts

இதுவரை 885 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்

wpengine

கட்டார் தொண்டு நிறுவனம் மீதான தடை நீக்கம்

wpengine

UNP புதிய தலைமைத்துவம் – நாளை தீர்மானம்

wpengine