உள்நாட்டு செய்திகள்

இராணுவ கோப்ரல் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை



(FASTNEWS | COLOMBO) – இராணுவ முகாமில் இராணுவ கோப்ரல் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று திஸ்ஸமஹாராம – காவன்திஸ்ஸபுர பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

அம்பாறை, மஹாஓய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 41 வயதுடையவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

போட்சிட்டி நிர்மாணத்துக்கான தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக சீனா அறிவிப்பு

wpengine

UNP தலைமைப் பதவி – மேலும் மூவரின் பெயர்கள்

wpengine

இதுவரை 773 கடற்படை வீரர்கள் பூரண குணம்

wpengine