உள்நாட்டு செய்திகள்

இராணுவ உறுப்பினருக்கு கடூழிய சிறைத்தண்டனை



(ஃபாஸ்ட் நியூஸ் | திருகோணமலை) –  கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி திருகோணமலை மூதூர் பாரதிபுரம் பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ உறுப்பினர் ஒருவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து குறித்து ஆராய உயர் நீதிமன்றம் உத்தரவு…

wpengine

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலில் களத்தெடுப்பு..

wpengine

அனர்த்தத்தினால் உயிரிழந்தோருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு…

wpengine