உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட நபரொருவர் கைது



(FASTNEWS | COLOMBO)- இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட முஹம்மட் நிசார் இம்ரான் (ஜோன் வோல்க்) எனும் நபர் காவற்துறை அதிரடி படையினால் இன்று(02) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மொரட்டுவ – சொய்சாபுரத்தில் வைத்து பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

´இந்த்ர´ துப்பாக்கிச் சூட்டில் பலி

wpengine

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 60,000 மில்லியன் இலாபம்..!

wpengine

மின் கட்டணம் : 06 மாத கால சலுகை

wpengine