உள்நாட்டு செய்திகள்

இராணுவ அதிகாரிகள் 10 பேருக்கு பதவி உயர்வு…



(FASTNEWS|COLOMBO) இராணுவ அதிகாரிகள் 10 பேருக்கு பதவியுயர்வு நேற்று(23) வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் 10 பிரிகேடியர்களுக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

Related posts

இலவச கல்வியின் நோக்கத்தை அரசு சரிவர நிறைவேற்ற பாடுபடுகின்றது எருக்கலம்பிட்டி மத்தியகல்லூரி விழாவில் பிரதமர்

wpengine

கிரிவெஹர ரஜமஹா விகாரை தேரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்…

wpengine

சபாநாயகர் தலைமையில் நிலையான அபிவிருத்தி இலக்கு தொடர்பில் இரு நாள் விசேட வேலைத்திட்டம்…

wpengine