உள்நாட்டு செய்திகள்

இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணனின் சாரதி கைது…



கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணனின் சாரதி, சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதிவெலவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், அருந்திக பெர்ணான்டோவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் அத்துமீறி நுழைந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முப்பது கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது

wpengine

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைப்பது குறித்து எந்தக்கவனமும் இல்லை – ஜனாதிபதி.

wpengine

பாடசாலைகள் மீளவும் திறக்கப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை

wpengine