உள்நாட்டு செய்திகள்

இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டாரவின் புதல்வரின் விளக்கமறியல் நீடிப்பு…



அண்மையில் வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் புதல்வர் யசோத ரங்கே பண்டாரவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதவான் நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டுள்ளது.

Related posts

அமைச்சுகளுக்கான விடயங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

wpengine

இலத்திரனியல் சாதனங்கள் தம்வசம் வைத்திருந்தால் பெறுபேறுகள் ரத்து – பரீட்சை திணைக்களம் எச்சரிக்கை

wpengine

வடமாகாண முதலமைச்சர் விக்கிக்கு எதிராக வழக்கு..

wpengine