Top Story 1உள்நாட்டு செய்திகள்

இராஜாங்கனை- மேலும் நால்வருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ராஜாங்கனை பகுதியை சேர்ந்த நால்வரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2515 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

wpengine

நாட்டின் பல பாகங்களுக்கு 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

wpengine

வீதி பாதுகாப்பு வாரம் பிரகடனம்

wpengine