Top Story 1உள்நாட்டு செய்திகள்

இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை காணப்படுவதாக தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் லக்ஷ்மன் எதிரிசிங்க கூறியுள்ளார்.

ஊடகங்களுடன் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரத்த தான திட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பான ஆய்வுக்காக ஐரோப்பிய ஒன்றியக் குழு இலங்கைக்கு

wpengine

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களது உண்ணாவிரத போரட்டம் கைவிடப்பட்டது..

wpengine

ஜோன்புள்ளே தீர்ப்பு – முன்னாள் உறுப்பினருக்கு 19 வருட சிறைத்தண்டனை…

wpengine