உள்நாட்டு செய்திகள்

இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை



(FASTNEWS|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி, பலாங்கொடை, இரத்தினபுரி – வெவல்வத்த வீதி ஆகிய இடங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் மற்றும் பிரதமர் இடையில் சந்திப்பு…

wpengine

உரம் கிடைக்காவிடின் உணவு உற்பத்தியை முன்னெடுப்பதில் தடை ஏற்படும் – பிரதமர்

News Editor

ரவி’யின் வெளிவிவகாரப் பதவி அமுனுகம’விற்கு…?

wpengine