உள்நாட்டு செய்திகள்

மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரழிவில் இறந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் அனைத்து இலங்கையர்களும் நாளை(26) காலை 09:25 மணி முதல் 09:27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் பூட்டு! விசேட அறிவிப்பு

wpengine

ஹிக்கடுவை – மீன்பிடி கப்பல் ஒன்று 07பேருடன் மாயம்…

wpengine

மின் உற்பத்தி நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிப்பு

wpengine