விளையாட்டு

இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி பாகிஸ்தானின் லாஹூரில் இன்று(07) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1 க்கு 0 என முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இங்கிலாந்து அணி இலங்கை வந்தடைந்தது [VIDEO]

wpengine

ஐசிசி தரவரிசையில் முதலிடப்பட்ட வீரராக ஷகிப் அல் ஹசன்…

wpengine

இந்தியாவினை தோற்கடித்து இலங்கை 05 விக்கெட்களால் வெற்றி…

wpengine