Top Story 1உள்நாட்டு செய்திகள்

இரண்டாயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்று(24) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2001 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1562 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ராஜித – சத்துர CCD இற்கு அழைப்பு

wpengine

வாதுவை -களுத்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வெட்டு

wpengine

ரணில் விக்கிரமசிங்க, ஒன்றரை வருடமாக, கோட்டாபயவுக்கு உதவி வருகிறார்

wpengine