உள்நாட்டு செய்திகள்

இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்ச்சி நாளை(30)…



(FASTNEWS|COLOMBO) வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்ச்சி நாளை(30) அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் இடம்பெறவுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் 2015ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதன்கீழ் இதுவரை 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

Related posts

நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் இரண்டாவது கப்பலும் வந்தடைந்தது.

wpengine

வவுனியா விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி

wpengine

டியூஷன் எடுத்த 10 ஆசிரியர்கள் இடமாற்றம்!

wpengine