உள்நாட்டு செய்திகள்

இன மத மொழி வேறுபாடுகள் இன்றி அபிவிருத்திகள் இடம்பெற வேண்டும் [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் அபிவிருத்திகள் நடைபெறும் பொழுது அவைகள் இன மத மொழி வேறுபாடுகள் இன்றி நடைபெற வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

இன்று(22) கட்சித் தலைவர்களிடையே விசேட கூட்டம்…

wpengine

தகவலறியும் உரிமைச் சட்டமூலம் குறித்த வர்த்தமானி விரைவில்…

wpengine

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களது உடல்களை கட்டாய தகனம் செய்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் [VIDEO]

wpengine