Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

பாராளுமன்ற கூட்டத்தொடர் மு.ப. 09.30 முதல் பி.ப. 5.30 மணிவரை இடம்பெறவுள்ளதோடு, இன்றைய நாளில் அனுதாபப் பிரேரணைகள் இடம்பெறவுள்ளன.

      (i) மறைந்த கெளரவ ருக்மன் சேனாநாயக்க, முன்னாள் பா.உ.
      (ii) மறைந்த கௌரவ ரெஜினால்ட் பெரேரா, முன்னாள் பா.உ.
      (iii) மறைந்த கௌரவ சிறினால் டி மெல், முன்னாள் பா.உ.
      (iv) மறைந்த கௌரவ (டாக்டர்) ஐ.எம். இல்யாஸ், முன்னாள் பா.உ.

Related posts

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர நீர் வெட்டு..

wpengine

வெளிநாட்டு கழிவுகளை மீள அனுப்ப நடவடிக்கை

wpengine

திலக் மாரப்பன இருதரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தையின் நிமித்தம் மலேசிய விஜயம்…

wpengine