உள்நாட்டு செய்திகள்

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் இன்றைய தினம்(08) மாலை வரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No photo description available.

Related posts

பிரதியமைச்சர் ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஓத்திவைப்பு..

wpengine

ஊடகவியலாளர் றியாசுக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல்

wpengine

இன்று தீர்வு எட்டுமா?

wpengine