உள்நாட்டு செய்திகள்

இன்று(23) மற்றும் நாளை(24) வாகன போக்குவரத்து மட்டு



(FASTNEWS|COLOMBO) நுகேகொடை – ஸ்டென்லி திலகரத்ன மாவத்தையில் புகையிரத கடவையில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணிகள் காரணமாக குறித்த வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி , இன்று(23) மற்றும் நாளைய தினங்களில்(24) இரவு 9 மணி தொடக்கம் அதிகாலை 5.30 வரையான காலப்பகுதியில் குறித்த வீதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஜப்பான் நில நடுக்கத்தில் இலங்கையர்களுக்கு பாரியளவில் பாதிப்பில்லை.

wpengine

தென் பசுபிக் கடலில் 7.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு : சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை…

wpengine

வரித்திருத்தங்கள் நாளை முதல் அமுலில்

wpengine