உள்நாட்டு செய்திகள்

இன்று(23) நடைபெற இருந்த அமைச்சரவை கூட்டம் ஒத்திவைப்பு…



ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று(23) நடைபெற மாட்டாது என அமைச்சரவை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளதனால் இன்று நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#rizma

Related posts

பசில் ராஜபக்ஷவுக்கு பிணை.

wpengine

இரு நாட்களுக்கு ஒரு மணித்தியால மின்வெட்டு

wpengine

மின்வெட்டு தொடர்பிலான பிழையான சுற்றறிக்கை – CID விசாரணை…

wpengine