உள்நாட்டு செய்திகள்

இன்று(02) முதல் புதிய போக்குவரத்து திட்டம்…



(FASTNEWS|COLOMBO) ராஜகிரிய ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகளுக்காக புதிய வாகன போக்குவரத்து திட்டமொன்றை செயற்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி , இன்று(02) முதல் பாராளுமன்ற வீதியின் ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகள் , மேம்பாலத்திற்கு கீழ் வெலிகடை சந்தியில் கொடா வீதியின் ஊடாக ஆயுர்வேத சந்தி வரை பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜே.வி.பி பந்து வீச , நல்லாட்சி ஓங்கி 6 அடிக்கின்றது – மஹிந்த

wpengine

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தாக்கல் செய்திருந்த மனு, ஒத்திவைப்பு..

wpengine

சபாநாயகரை விசாரிக்க CID பாராளுமன்றிற்கு…

wpengine