உள்நாட்டு செய்திகள்

இன்று 22 மணி நேர நீர்விநியோகத் தடை அமுலுக்கு…



அத்தியாவசிய திருத்த பணிகள் காரணமாக கம்பளை பிரதேசத்திற்கு இன்று (03) 22 மணித்தியால நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்விநியோக மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

 

Related posts

ஊழல்வாதிகளுக்கு எனது அரசில் பதவிகள் இல்லை

wpengine

ஜனாதிபதி தலைமையில் நீர்ப்பாசன செழிப்பு தேசிய திட்டம் ஆரம்பம்

wpengine

இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

wpengine