உள்நாட்டு செய்திகள்

இன்று 10 மணி நேரம் நீர் விநியோகம் தடை…



அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இன்று(10) கொலன்னாவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 10 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இன்று(10) பிற்பகல் 2.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை நீர் விநியோக தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

கொலன்னாவை, மீதொட்டமுல்லை, சேதவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது

Related posts

கூட்டமைப்பிற்குள் தொகுதிப் பங்கீடுகள் நிறைவு

wpengine

பிரியந்தவின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்கப்படும்

wpengine

மாணவி வித்யா பாலியல் கொலை – DIG லலித் ஜயசிங்க பணியிலிருந்து இடைநிறுத்தம்..

wpengine