உள்நாட்டு செய்திகள்

இன்று 07 மணித்தியால நீர் விநியோகம் தடை



(FASTNEWS|COLOMBO) சில பிரதேசங்களுக்கு இன்று(27) பிற்பகல் 01 மணிமுதல் இரவு 08 மணி வரை 07 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, மஹரகம, பொரலஸ்கமுவ, பன்னிபிட்டிய, ருக்மல்கம, மத்தேகொட ஹோமாகம, மீபே, பாதுக்கை ஆகிய பிரதேசங்களுக்கும் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

Related posts

கெஹெலியவுக்கு எதிரான வழக்கினை விசாரிக்க அனுமதி

wpengine

இந்திய – இலங்கை வர்த்தக உடன்படிக்கையை பிற்போட இலங்கை அரச மருத்துவர் சங்கம் கோரிக்கை

wpengine

வடமத்திய மாகாண வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்..

wpengine