உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்…



சம்பள உயர்வு உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து இன்று(29) முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழுவின் தலைவர் சம்பத் ராஜித்த தெரிவித்துள்ளார்.

இன்று(29) மாலை 4 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 4 மணி வரை இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என குறித்த குழு தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவர்களுடைய கோரிக்கைகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

போலி முகநூல் குறித்து அரவிந்த CID இல் முறைப்பாடு…

wpengine

அங்கொட பிரதேசத்தில் வெடிகுண்டு மீட்பு – விசேட அதிரடிப் படையினர் களத்தில்..

wpengine

இன்றும் மழை

wpengine