Top Story 1உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் பொது முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று (20) இரவு 10 மணிமுதல் ஓகஸ்ட் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை பொது முடக்கத்தை அரசு அறிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

Related posts

​ஷாபி விவகாரம்; முறைப்பாடளித்த பெண்களை எச்.எஸ்.ஜீ உட்படுத்துவதில் சிக்கல் இல்லை

wpengine

வவுணதீவு பொலிசார் கொலை – சந்தேக நபர் ஒருவர் கைது…

wpengine

சட்டமருத்துவ அதிகாரி ஆனந்த சமரசேகரவின் முன் பிணை கோரும் மனுவுக்கு பச்சை சமிஞ்சை.

wpengine