உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று முதல் மீண்டும் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் திருகோணமலை முனையம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கைக்கு வருகை தந்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி

wpengine

கோட்டபாயவை வெறுக்கும் அவரது உயிர் நண்பர்கள்!

wpengine

ஜெட் ரக போர் விமானங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

wpengine