உள்நாட்டு செய்திகள்

இன்று மழையுடன் கூடிய காலநிலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும்.

அத்துடன், வடக்கு, வட மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரிசி மற்றும் மரக்கறி விலைகளில் வீழ்ச்சி

wpengine

அறுவக்காடு வெடிப்பு சம்பவம் – இறுதி அறிக்கை கையளிப்பு

wpengine

கொவிட்-19 : நிபுணர் குழு கூட்டம் இன்று

wpengine