உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது



(FASTNEWS|COLOMBO) – பாராளுமன்றம் இன்று(27) காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

இன்றைய அமர்வின்போது அவரசகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தமை தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளதுடன், இதற்கான வாக்கெடுப்பு இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரொபின் பெர்னாண்டோ காலமானார்

wpengine

ருஹூனு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

வஸீமின் மரணம் கொலையென்பது உறுதி மஹிந்தவும் புதல்வர்களும் கலங்குகின்றனர்

wpengine