உள்நாட்டு செய்திகள்

இன்று நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…



இடைப் பருவபெயர்ச்சி காலநிலை காரணமாக இன்று(25) பிற்பகல் வேளையில் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுடன் மன்னார் மாவட்டத்திலும் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

எரிபொருள் விலை குறித்த சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எட்டப்படும்…

wpengine

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து பரிந்துரை செய்ய விசேட குழு…

wpengine

தென் மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபருக்கு இடமாற்றம்…

wpengine