உள்நாட்டு செய்திகள்

இன்று நாடு முழுவதும் கடும் மழை…



வான்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டத்திலும் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

அமைச்சர்கள், எம்.பி.க்களின் அனைத்து வெளிநாட்டுப் பயணங்களும் இரத்து..

wpengine

மத்திய வங்கியின் ஆளுநரின் முக்கிய அறிவிப்பு

News Editor

ரயிலில் மோதி இளம் தம்பதி மரணம்

Azeem Kilabdeen