Top Story 1உள்நாட்டு செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(25) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் தொிவித்துள்ளது.

தமது சம்பள பிரச்சினைக்கு அரசாங்கம் தீா்வு வழங்கும் வரை தொடர்ந்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டாளா்கள் சங்கத்தின் செயலாளா் மனுர பீாிஸ் தொிவித்துள்ளாா்.

குறித்த இந்த பணிப்புறக்கணிப்பில் ரயில்வே நிலைய அதிபா்கள், கட்டுப்பாட்டாளா்கள், நிா்வாகத்தினா், கண்காணிப்பாளா்கள் மற்றும் சாரதிகளும் இணையவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுமார் 6000 சிகரெட்டுக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

wpengine

கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்காவிடின் லொத்தர் டிக்கெட் விற்பனை தடைப்படும்…

wpengine

காலி நகரில் உள்ள பிரபல பாடசாலையில் அடிதடி ; மூவர் மருத்துவமனையில்..!

wpengine