உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இன்று எட்டு மணித்தியால நீர் வெட்டு அமுலில்..


கண்டியின் சில பகுதிகளில் இன்று(10) எட்டு மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கண்டி மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், ஹரிஸ்பதுவ, மடவல, புவக்பிடிய மற்றும் அகுரண ஆகிய பிரதேசங்களிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி குறித்த பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

பலஸ்தீன் மண்ணில் இடம்பெறும் இனப்படுகொலைகளை இலங்கை ஊடகங்கள் மூடிமறைக்கின்றன – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்..!

wpengine

இன்றும் சில பகுதிகள் விடுவிப்பு

wpengine

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க கூடாது: நஸீர் அஹமட்

wpengine