உள்நாட்டு செய்திகள்

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு…


நீர்கொழும்பு – கொழும்பு வீதி ஜாஎல – வெலிகம்பிடிய சந்தியில்
இன்று(05) அதிகாலை பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாரவூர்தி சாரதி றாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவரும் பாரவூர்தியின் உதவியாளரும் உயிரிழந்துள்ளதுடன் 32 மற்றும் 23 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Related posts

மருதானை விபுலசேன மாவத்தை கட்டிடம் ஒன்றில் தீ

wpengine

இன்று முதல் அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு வழக்குத் தாக்கல்

wpengine

ஐ.தே.கட்சியில் ஷாமல் செனரத்திற்கு புதிய பதவி…

wpengine