உள்நாட்டு செய்திகள்

இன்றும் 1,180 பேர் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,180 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 258,405 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மட்டக்களப்பு வரையான புகையிரத சேவையில் தொடர்ந்தும் பாதிப்பு…

wpengine

புதிய அரசுக்கு பான் கி-மூனிடமிருந்து வாழ்த்து

wpengine

அமித் வீரசிங்கவுக்காக வெலிக்கட சிறைச்சாலை முன்னால் ஆர்ப்பாட்டம்…

wpengine