உள்நாட்டு செய்திகள்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…



வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள அலை வடிவிலான தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் இன்றும்(28) மழையுடனான காலநிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், கிழக்கு , ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை,பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

Related posts

முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று

wpengine

சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு விளக்கமறியல்

wpengine

பிரதமராக ரணில் நாளை பதவியேற்பு – இன்று வர்த்தமானி அறிவிப்பு

wpengine