Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்றும்  பொருளாதார மையங்கள் திறப்பு 



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேலியகொடை மெனிங் சந்தை உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பொருளாதார மையங்களும் இன்றைய தினமும் மொத்த விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள நிலையில், நேற்றைய தினமும் அவற்றைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சம்பந்தன் – அநுர இடையே தீர்மானமிக்க பேச்சுவார்த்தை…

wpengine

அடுத்த சில நாட்களில் காலநிலையில் மாற்றம்…

wpengine

சமூகத்துக்காக உழைத்ததனாலேயே ரிஷாட் மீது இத்தனை எறிகணைகள்

wpengine