உள்நாட்டு செய்திகள்

இன்றும் சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…



நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தற்காலிகமாக அடுத்த சில தினங்களில் குறைவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமாகாணத்தின் ஊடாகவும் மற்றும் தென்மாகாணத்தின் கடற்கரையோரங்களிலும் வலுவான காற்று வீசக்கூடும் எனவும் வடக்கு , வடமேற்கு , மேற்கு , மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஓரளவு மழைபெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகள் காலை வேளைகளில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை காணப்படும்.

காங்கேசன்துறையிலிருந்து முல்லலைத்தீவு ஊடாக புத்தளம் வரையிலான கடற்கரைப்பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் திணைக்களம் இன்று(13) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 12 வருட சிறை…

wpengine

சப்ரகமுவ பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில்..

wpengine

ஜனாதிபதியின் அதிருப்தியையும் எதிர்த்து முன்னாள் இராணுவத் தளபதிக்கு அழைப்பாணை.

wpengine