வணிகம்

இந்த வருடம் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்



(FASTNEWS|COLOMBO) – இந்த வருடம் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவாரென சுற்றுலா அதிகார சபை நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்படும் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக ஆதரவு நடவடிக்கைகளின் உறுதுணையுடன் இந்த அடைவு எட்டப்படும் எனவும் குறித்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Related posts

FACETS சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி அடுத்த மாதம்…

wpengine

முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிப்பு

wpengine

மாகி நூட்லிஸில் சிக்கிய மாதுரி தீட்சித்

wpengine