உலக செய்திகள்

இந்தோனேசியாவின் சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…



இந்தோனேசியாவின் சும்பா தீவில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் இருக்கும் சும்பாவா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆப்கானிஸ்தானின் இந்திய தூதரகம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு – சுமார் 80 பேர் பலி..

wpengine

சிங்கப்பூர் விமானத்தில் திடீரென தீ.. 222 பயணிகளும் வெளியேற்றம்..

wpengine

மகப்பேறு காலத்தில் சம்பளத்துடன் கூடிய இரட்டிப்பு விடுமுறைக்கு நாடாளுமன்ற ஒப்புதல்.

wpengine