விளையாட்டு

இந்து – இலங்கை போட்டி மற்றும் இன்றைய போட்டி குறித்தும் பாகிஸ்தானின் பயிற்சியாளர் கருத்து..



இலங்கை அணியினை எந்த விதத்திலும் நம்பமுடியாத பயங்கரமான ஓர் அணி என இன்று(12) நடைபெறவுள்ள இலங்கை – பாகிஸ்தான் தீர்மானமிக்க போட்டி குறித்து கருத்துத் தெரிவிக்கையில், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிகீ ஆதர் தெரிவிக்கிறார்.

“இலங்கை அணி என்பது ஒருவித பயங்கரமான அணியாகும், அவர்கள் இந்தியாவினை தோற்கடித்து மிகப்பெரும் திறமையினை வெளிக்காட்டியிருந்தார்கள். அன்று இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறந்ததொரு முன்னோக்குடன் இலங்கை அணி களமிறங்கியது, எமக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதும் அவ்வாறானதொரு அணியுடனேயாகும்…” என தெரிவித்திருந்தார்.

(rizmira)

Related posts

மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய தலைவராக கார்லோஸ் பிராத்வைட் நியமனம்.

wpengine

சமிந்த மீளவும் இலங்கை அணிக்கு

wpengine

இலங்கை கிரிக்கெட் சபை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் விடுத்துள்ள கோரிக்கை

wpengine