விளையாட்டு

இந்தியாவில் நடந்தது இது தான் – வேதனையில் மேத்யூஸ் (VIDEO)



இருபதுக்கு இருபது உலக்கிண்ண போட்டியின் ஆரம்ப கட்டத்திலேயே வெளியேறிய இலங்கை அணியினர் நேற்று(29) இரவு இலங்கை வந்தடைந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது ஏஞ்சலோ மேதியுஸ் கூறியதாவது;

அணி என்ற ரீதியில் ஒன்று சேர்ந்து விளையாட முடியாமல் போனதே தோல்விக்கு முக்கிய காரணம் எனத் தெரிவித்திருந்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=RYI0rTUyocE” width=”560″ height=”315″]

Related posts

பாகிஸ்தானுக்கு அபார வெற்றி..!

wpengine

கார்த்திக் இனை பங்களாதேஷ் அணிக்கு எதிராக உபயோகித்த உபாயம் குறித்து ஷர்மா கருத்து…

wpengine

இனியும் இழக்க எதுவுமில்லை – நம்பிக்கையினை இழந்தார் மேத்யூஸ்

wpengine