உள்நாட்டு செய்திகள்

இந்தியாவில் இருந்து 101 மாணவர்கள் நாளை நாட்டிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாடுகளில் சிக்கியுள்ள மேலும் சில இலங்கை மாணவர்களை, நாளை(23) நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தியாவில் இருந்து 101 மாணவர்கள் நாளை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

மேலும், இந்தியாவின் கோயம்புத்தூரில் இருந்து 117 பேரும், நேபாளம்- காத்மண்டுவில் இருந்து 93 பேரும் நாளை மறுதினம் 24 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று உலகக் குரல் நாள்

wpengine

கோத்தபாய FCID முன்னிலையில் ஆஜர்

wpengine

சிறுவர்களிடையே அதிகமாகப் பரவும் இன்புளுவன்சா..!

wpengine