உள்நாட்டு செய்திகள்

இந்தியாவிடம் அவசராமக உதவி கோரப்பட்டுள்ளது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எம்வி எக்ஸ் ப்ரஸ் பேர்ல் (MV Xpress pearl) கப்பல் முழ்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய சூழல் பாதிப்புக்களை குறைக்க இந்தியாவின் உதவி கோரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

Related posts

இதுவரை 786 கடற்படையினர் குணமடைந்தனர்

wpengine

மீன் ஏற்றுமதி மூலம் ஒரு மாதத்தில் ரூ.3000 மில்லியன் இலாபம்..

wpengine

வசந்த சேனாநாயக்க மீளவும் எதிர்கட்சியில்…

wpengine