Top Story 2உள்நாட்டு செய்திகள்

இதுவரை 823 கடற்படையினர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 823 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மாகாண பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் 12ம் திகதி வேலைநிறுத்தத்தில்…

wpengine

“சிதைந்து கிடக்கும் முழு தாய்நாட்டையும் மீட்டெடுப்பதற்காக அனைத்துத் துறைகளையும் தூய்மைப்படுத்துவோம்”

Azeem Kilabdeen

சீனாவில் ‘லங்கா குமரு’ காட்டூன் திரைப்படம் பிரதமர் ரணில் உள்ளிட்ட அதிதிகளின் தலைமையில் அறிமுகம்..

wpengine