உள்நாட்டு செய்திகள்

இதுவரை 7556 சாரதிகள் கைது



(FASTNEWS|COLOMBO) – நேற்று(06) மாலை 06 மணி முதல் இன்று(07) காலை 06 மணி வரை கடந்த 24 மணித்தியாலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூலை 5 ஆம் திகதி முதல் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுவளைப்பு நடவடிக்கைகளின் கீழ் இதுவரை 7556 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

முருத்தட்டுவே ஆனந்த தேரரை சந்தித்தார் அமைச்சர் கபீர் ஹாசிம்

wpengine

துறைமுக கிழக்கு முனையம் : அவசர கலந்துரையாடல்

wpengine

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ரயின் முன் பாய்ந்து உயிர்நீத்த மாணவன்

wpengine