உள்நாட்டு செய்திகள்

இதுவரை 7437 வாகன சாரதிகள் கைது



(FASTNEWS|COLOMBO) -நேற்று(05) காலை 06 மணி முதல் இன்று(06) காலை 06 மணி வரையான கடந்த 24 மணித்தியாலத்தில் 119 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 7437 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

சீரற்ற காலநிலை நீடிக்ககூடும் என எதிர்வு கூறல்!

wpengine

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பிரதமருக்கு…

wpengine

ஒக்டோபர் 03 – ஐ.தே.கட்சியின் சம்மேளன தினம்

wpengine