Top Story 2உள்நாட்டு செய்திகள்

இதுவரையில் தீர்மானம் இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையில் பாடசாலைகள் மீளத் திறப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் இல்லை என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

அரச செய்தித் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்குகையிலே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Related posts

தேர்தல் நடந்தால் மொட்டு கட்சிக்கு தோல்வி உறுதி: சுனில் ஹந்துன்நெத்தி

wpengine

தேர்தலில் வாக்களிப்பதற்கு ஊழியர்களுக்கு விடுமுறை…

wpengine

ரூபா 5,000 கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்க தீர்மானம்

wpengine