Top Story 1உள்நாட்டு செய்திகள்

இடைக்கால கணக்கறிக்கை : 2வது நாள் விவாதம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) — இந்த வருடத்தின் இறுதி காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம்(28) இரண்டாவது நாளாகவும் விவாதம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நேற்று(27) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கமைய, செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ஆம் திகதிவரையான 4 மாத செலவீனங்களுக்காக ஆயிரத்து 900 பில்லியன் பெறுமதியான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது 1300 பில்லியன் ரூபாவுக்கு அதிகரிக்காத செலவீனங்களுக்காக அனுமதி கோரி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த இடைக்கால கணக்கறிக்கை தொடர்பில் விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.

Related posts

அனைத்துத் தேசிய பூங்காக்களிலும் வழமைப்போல் பார்வையிட அனுமதி…

wpengine

சாவக்கச்சேரி விவகாரம் – பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளரை ஆஜராகுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்பு

wpengine

தொடரும் இந்திய – பாகிஸ்தான் முறுகல்

wpengine